யாழில் கத்தி முனையில் வழிபறி!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதியில் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலியை வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (05-10-2022) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே இந்த வழிப்பறி கொள்ளை கத்திமுனையில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்துடன் தொடர்புடைய ஊரெழு மற்றும் யாழைச் சேர்ந்த 23, 25 மற்றும் 42 … Continue reading யாழில் கத்தி முனையில் வழிபறி!